search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஓட்டுப்போடுவதற்காக அரபு நாட்டில் இருந்து 10 ஆயிரம் பேர் கேரளம் வந்தனர்
    X

    ஓட்டுப்போடுவதற்காக அரபு நாட்டில் இருந்து 10 ஆயிரம் பேர் கேரளம் வந்தனர்

    • கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வெளிநாடுகளில் குறிப்பாக அரபு நாடுகளில் வசித்து வருகின்றனர்.
    • ஓட்டுப்போடுவதற்காக கடந்த 2 வாரங்களில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் அரபு நாடுகளில் இருந்து தாயகம் திரும்பி உள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வெளிநாடுகளில் குறிப்பாக அரபு நாடுகளில் வசித்து வருகின்றனர்.

    மாநிலத்தின் 20 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் நாளை (வெள்ளிக்கிழமை) ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

    இந்த தேர்தலில் ஓட்டுப்போடுவதற்காக கடந்த 2 வாரங்களில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் அரபு நாடுகளில் இருந்து தாயகம் திரும்பி உள்ளனர். இன்றும் (வியாழக்கிழமை) அதிகமானோர் வருவார்கள் என கூறப்படுகிறது.

    Next Story
    ×