என் மலர்tooltip icon

    இந்தியா

    காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு மறு ஆய்வு மனு தாக்கல்
    X

    காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு மறு ஆய்வு மனு தாக்கல்

    • தமிழகத்திற்கு நாள்தோறும் விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீரை திறந்து விட பிறப்பித்த உத்தரவு.
    • உச்சநீதிமன்றத்தில் 6ம் தேதிக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில் கர்நாடகா மனு தாக்கல்.

    காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு மறு ஆய்வு செய்ய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்திற்கு நாள்தோறும் விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீரை திறந்து விட பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

    காவிரியிலிருந்து உரிய நீரை திறந்துவிட கோரும் தமிழ்நாடு அரசின் மனு, உச்சநீதிமன்றத்தில் 6ம் தேதிக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில் கர்நாடகா மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×