search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    துணைநிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த அனில் பைஜால்
    X
    துணைநிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த அனில் பைஜால்

    டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் திடீர் ராஜினாமா

    அனில் பைஜால் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் சமர்ப்பித்தார்.
    டெல்லியின் துணைநிலை ஆளுநராக இருந்த அனில் பைஜால் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு டெல்லியின் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில், அனில் பைஜால் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் சமர்ப்பித்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இதையும் படியுங்கள்.. இலங்கைக்கு நிவாரண பொருட்கள்- முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்
    Next Story
    ×