ஈரானிடம் அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் - அதிபர் ஹசன் ருஹானி வலியுறுத்தல்

அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியதற்காக ஈரானிடம் அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் என ஈரான் அதிபர் ஹசன் ருஹானி வலியுறுத்தல்
அதிபர் ஹசன் ருஹானி
அதிபர் ஹசன் ருஹானி
Published on

அதிக அளவில் அணு ஆயுதங்களை பயன்படுத்தி வந்த ஈரான் அரசுடன் சீனா, அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகள் ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்த அணுசக்தி ஒப்பந்தத்தின்படி, ஈரான் தனது அணு ஆயுத பயன்பாட்டை குறைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அந்நாட்டின் மீதான பொருளாதார தடையை இந்த 6 வல்லரசு நாடுகளும் திரும்ப பெற வேண்டும்.

X

Maalai Malar
www.maalaimalar.com