ஐபிஎல் தொடரில் இருந்து சிஎஸ்கே வீரர் ஹசில்வுட் விலகல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹசில்வுட் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார்.
ஹசில்வுட்
ஹசில்வுட்
Published on

சென்னை:

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்  ஹசில்வுட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், ஹசில்வுட் திடீரென போட்டியில் இருந்து விலகி உள்ளார்.  வெஸ்ட் இண்டீஸ் தொடர் மற்றும் ஆஷஸ் தொடரை கருத்தில் கொண்டு விலகியதாக கூறி உள்ளார். 

வேகப்பந்து வீச்சாளரான ஹசில்வுட் விலகியது சென்னை அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com