கடத்தூரில் இளைஞர் மேம்பாட்டு திறன் முகாம்

மகளிர் மற்றும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.முகாமில் கடத்தூரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த மகளிர் மற்றும் இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கடத்தூரில் இளைஞர் மேம்பாட்டு திறன் முகாம்
Published on

கடத்தூர்,

தருமபுரி மாவட்டம், கடத்தூர் பேரூராட்சி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் மகளிர் மற்றும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

முகாமில் கடத்தூரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த மகளிர் மற்றும் இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தருமபுரி கலெக்டர் சாந்தி நேரில் சென்று பயிற்சிக்கு தேர்வான நபர்களுக்கு அதற்கான உத்தரவு களை வழங்கினார். நிகழ்சியில் ஒன்றிய குழுதலைவி உதயா, பேரூராட்சி கவுன்சிலர்கள் முனிராஜ், சபியுல்ல உள்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com