என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
கம்பத்தில் இளம்பெண் மாயம்
- வீட்டை விட்டு வெளியே சென்ற பெண் திடீரென மாயமானார்.
- புகாரின் பேரில் போலீசார் மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.
கம்பம்:
கம்பம் காமாட்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பெருமாள் மனைவி லதா (வயது 33).
இவர் தனியார் கார்மென்சில் டெய்லராக வேலை பார்த்து வந்தார். கடந்த 3 மாதங்களாக கேரளாவுக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த லதா திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது கணவர் கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
Next Story






