search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உத்தமபாளையத்தில் வாலிபர் மாயம்
    X

    கோப்பு படம்

    உத்தமபாளையத்தில் வாலிபர் மாயம்

    • வீட்டைவிட்டு வெளியே சென்ற வாலிபர் திடீரென மாயமானார்.
    • புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    உத்தமபாளையம்:

    உத்தமபாளையம் அருகில் உள்ள ராமசாமிநாயக்கன்பட்டி ரைஸ்மில் தெருவை சேர்ந்த மாணிக்கம் மகன் சீலமுத்து(23).

    இவர் சம்பவத்தன்று வீட்டைவிட்டு வெளியே சென்றவர் மாயமானார்.

    பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தந்தை உத்தமபாளையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×