search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி அருகே நோய்கொடுமையால் வாலிபர் தற்கொலை
    X

    கோப்பு படம்

    தேனி அருகே நோய்கொடுமையால் வாலிபர் தற்கொலை

    • கடந்த ஒரு வருடமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு வாலிபர் மனஉளைச்சலில் இருந்தார்.
    • சம்பவத்தன்று பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    தேனி:

    தேனி அருகில் உள்ள சாலிமரத்துப்பட்டி கிழக்குத்தெருவை சேர்ந்த சுப்புராஜ் மகன் முத்துராஜ்(34).

    இவருக்கு கடந்த ஒரு வருடமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த முத்துராஜ் பூச்சிமருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×