search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்காலில் மின்சாரம் தாக்கி ஒர்க்‌ஷாப் அதிபர் பலி
    X

    காரைக்காலில் மின்சாரம் தாக்கி ஒர்க்‌ஷாப் அதிபர் பலி

    • சிவகுமார் காரைக்காலில் வெல்டிங் ஒர்க் ஷாப் நடத்தி வந்தார்.
    • சிகிச்சை பலனின்றி சிவக்குமார் இறந்து போனார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் நேரு நகர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது57). இவர், காரைக்காலில் வெல்டிங் ஒர்க் ஷாப் நடத்தி வந்தார்.இவர் சம்பவத்தன்று மின்சாரம் தாக்கி காயம் அடைந்தார். உடனே காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி சிவக்குமார் இறந்து போனார். இதுகுறித்து காரைக்கால் நகரக் காவல்நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×