என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
இலவச வீட்டு மனை கேட்டு பெண்கள் மனு
Byமாலை மலர்31 Jan 2023 7:49 AM GMT
- எலந்த குட்டை பஞ்சாயத்திற்கு உட்பட்ட வெப்படை கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 20 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை வீட்டில் வசித்து வருகின்றோம்.
- எங்களுக்கு வெப்படை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகில் உள்ள வெப்படை பகுதியை சேர்ந்த பெண்கள், நாமக்கல் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
குமாரபாளையம் தாலுகா எலந்த குட்டை பஞ்சாயத்திற்கு உட்பட்ட வெப்படை கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 20 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை வீட்டில் வசித்து வருகின்றோம். நாங்கள் அனைவரும் கூலி தொழில் செய்து வறுமைக் கோட்டிற்கு கீழ் வசித்து வருகிறோம்.
சொந்த வீடு இல்லாததால் வாடகை வீட்டில் வசித்து வரும் நாங்கள் மாத வாடகை செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம். எங்களுக்கு வெப்படை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X