என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கொடைக்கானலில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
Byமாலை மலர்25 Sep 2023 5:28 AM GMT
- கொடைக்கானலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டன.
- சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அரசு பள்ளி அருகே உள்ள நீரோடையில் கரைக்க ப்பட்டது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டன. இந்த சிலைகள் நேற்று ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஏரியில் கரைக்க ப்பட்டது.
இதற்காக 500க்கும் மேற்பட்ட சிறிய சிலைகள், 50க்கும் மேற்பட்ட பெரிய சிலைகள் ஊர்வல மாக எடுத்து வரப்பட்டு அரசு பள்ளி அருகே உள்ள நீரோடையில் கரைக்க ப்பட்டது.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ப்பட்டது. ஊர்வலத்தில் அசம்பா விதம் ஏற்படாமல் இருக்க போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர். மதியம் தொடங்கிய இந்த ஊர்வலம் மாலை 6 மணி வரை நடைபெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X