என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
உத்தமபாளையத்தில் நாளை மின் தடை
- உத்தமபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை 2-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சின்னமனூர்:
உத்தமபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை 2-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை உத்தமபாளையம், கோம்பை, அனுமந்தன்பட்டி, பண்ணைபுரம்,
ராயப்பன்பட்டி, கோகிலாபுரம், அணை ப்பட்டி, ஆனைமலை யான்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்த ப்படும் என செயற்பொறி யாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.
Next Story






