என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பண்ருட்டி அருகே அடையாளம் தெரியாத முதியவர் பிணம்
Byமாலை மலர்21 Oct 2022 8:37 AM GMT
- 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் பிணம்
- போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்
கடலூர்:
பண்ருட்டி அருகே கொக்குபாளையத்தில் ஜெயபால் தென்னந்தோப்பு அருகே கெடிலம் ஆற்றுக்குசெல்லும் வழியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம்தெரியாதஆண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது பற்றி தகவல் கிடைத்ததும்புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி பண்ருட்டி அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர். இவர் யார்?எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக இங்கு வந்தார் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X