search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    துறையூரில் நாளை மின்தடை
    X

    துறையூரில் நாளை மின்தடை

    • வடகிழக்கு பருவமழை முன் ஏற்பாடு மற்றும் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக 21-ந்தேதி மின் தடை
    • காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    துறையூர்

    துறையூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

    வடகிழக்கு பருவமழை முன் ஏற்பாடு மற்றும் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக 21-ந்தேதி செவ்வாய்கிழமை அன்று கொப்பம்பட்டி, து,ரெங்கநாதபுரம் மற்றும் த.முருங்கப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களிலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான கொப்பம்பட்டி, உப்பிலியபுரம், வைரிசெட்டிபாளையம், B.மேட்டூர். காஞ்சேரிமலை புதூர், சோபனபுரம், து.ரெங்கநாதபுரம், பச்சைமலை, கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், கோவிந்தபுரம். மருவத்தூர், செல்லிபாளையம். செங்காட்டுப்பட்டி, வேங்கடத்தானூர், பெருமாள்பாளையம், த.முருங்கப்பட்டி, த.மங்கப்பட்டி மற்றும் த.பாதர்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×