search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீ.கே.புரம், ஆழ்வார்குறிச்சி பகுதிகளில் நாளை மின்தடை
    X

    வீ.கே.புரம், ஆழ்வார்குறிச்சி பகுதிகளில் நாளை மின்தடை

    • கல்லிடைக்குறிச்சி மின் கோட்டத்திற்கு உட்பட்ட விக்கிரமசிங்கபுரம், ஆழ்வார்குறிச்சி துணை மின்நிலையங்களில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் உள்ளது.
    • அங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநேியோகம் இருக்காது.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி மின் விநியோக செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    கல்லிடைக்குறிச்சி மின் கோட்டத்திற்கு உட்பட்ட விக்கிரமசிங்கபுரம், ஆழ்வார்குறிச்சி துணை மின்நிலையங்களில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான காரையார்,சேர்வலார், பாபநாசம், வீ.கே.புரம், சிவந்தி புரம், அடைய கருங்குளம், ஆறுமுகப்பட்டி, கோட்டைவிளைபட்டி, முதலியார் பட்டி, ஆழ்வார்குறிச்சி, கருத்தப்பிள்ளையூர், ஏ.பி.நாடனூர், துப்பாக்குடி, கலிதீர்தான்பட்டி மற்றும் பொட்டல் புதூர்,ஆம்பூர், பாப்பான்குளம், சம்பன்குளம், செல்லப்பிள்ளையார் குளம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடைப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×