search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாத்தான்குளம், நாசரேத் பகுதிகளில் நாளை மின்தடை
    X

    சாத்தான்குளம், நாசரேத் பகுதிகளில் நாளை மின்தடை

    • நாளை சாத்தான்குளம், நாசரேத் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • அதன் காரணமாக முதலூர், நாசரேத், கச்சனாவிளை உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.

    உடன்குடி:

    உடன்குடி, நவ. 20-

    திருச்செந்துர் மின்சார வினியோக பொறியாளர் விஜய சங்கரபாண்டியன் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக சாத்தான்குளம், முதலூர், கடாச்சபுரம் கருங்கடல், வெங்கடேசபுரம், சுப்புராய புரம், தருமபுரி, போலயார் புரம், சுப்புராயபுரம், பொத்தகாலன்விளை, சிறப்பூர், ஆலங்கிணறு, கொம்பன்குளம், நெடுங் குளம், கருவேலம்பாடு, கண்டுகொண்டான் மாணிக்கம்.

    நாசரேத், கச்சனாவிளை, நெய்விளை, வெள்ள மடம், எழுவரை முக்கி, தேரிப்ப னை, சொக்கனுர், செம்பூர், மானா ட்டூர், பத்தவாசல், பிள்ளை மடையூர், மணல் குண்டு, ஆதிநாதபுரம், வேலன் காலனி, மளவராய நத்தம், மெஞ்ஞானபுரம், அனைத்தலை, ராமசாமி புரம், லெட்சுமிபுரம், வாகை விளை, மானாடு, செட்டி விளை, நடுவக்குறிச்சி, பூச்சிக்காடு, அதிசயபுரம், சொக்கன்குடியிருப்பு, தட்டார்மடம், கொம்மடிக் கோட்டை, புத்தன்தருவை, மணிநகர், படுக்கப்பத்து, உடைபிறப்பு, சுண்டன் கோட்டை, பெரியதாழை, செட்டிவிளை, தோப்பு விளை, உதிரமாடன் குடியிருப்பு, பிச்சிவிளை, அழகப்பபுரம், பழனியப்ப புரம், அம்பலச்சேரி, அறிவான்மொழி, கட்டாரி மங்களம், மீரான்குளம், தேர்க்கன்குளம், ஆசிர்வாத புரம், கருங்கடல், கோம னேரி ஆகிய பகுதிகளில் நாளை(செவ்வாய்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

    Next Story
    ×