திருப்பூரில் பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டா கலெக்டர் வழங்கினார்

கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 15 பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டாக்களை வழங்கினார்.
பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களை  கலெக்டர் வினீத்  வழங்கிய காட்சி.
பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களை கலெக்டர் வினீத் வழங்கிய காட்சி.
Published on

திருப்பூர் :

திருப்பூர் கலெக்டர் அலு வலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடை பெற்றது.இக்கூ ட்டத்தில், பொதும க்களிடமிருந்து வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை வேண்டியும், சாலை வசதி,குடிநீர் வசதி வேண்டி யும் என பல்வேறு கோரி க்கைகள் தொட ர்பாக 381 மனுக்களை பெற்றுக் கொண்டதுடன் மனு தாரர்கள் முன்னிலை யிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நட வடிக்கை யினை மேற்கொ ள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் வினீத் அறி வுறுத்தினார். தொடர்ந்து, ஆதி திரா விடர் நலத்துறையின் சார்பில் 15 பயனாளி களுக்குவிலையில்லா வீட்டுமனை ப்பட்டாக்களை கலெக்டர் வினீத் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் த.ப.ஜெய்பீம் , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சு மணன், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) அம்பாயிரநாதன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அ லுவலர் ரவிச்சந்திரன், துணை ஆட்சியர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறை களின் அலுவ லர்கள் பலர் கலந்து கொண்டனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com