search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெருமாநல்லூர்-பழங்கரை பகுதியில் நாளை மின்தடை
    X

    கோப்புபடம்.

    பெருமாநல்லூர்-பழங்கரை பகுதியில் நாளை மின்தடை

    • காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையில் மின் விநியோகம் இருக்காது.
    • உயா் மின்பாதையில் பராமரிப்புப் பணிகள்.

    திருப்பூர் :

    திருப்பூர் அருள்புரம் துணை மின் நிலையத்துக்குட்பட்ட அல்லாளபுரம் உயா் மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 13-ந்தேதி ( புதன்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையில் மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய செயற்பொறியாளா் வி.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: கணபதிபாளையம், எஸ்எம்சி., காலனி, பாலாஜி நகா், திருமலை நகா், பொன் நகா், அவரப்பாளையம், அல்லாளபுரம், வடுகபாளையம், அகிலாண்டபுரம்.

    பெருமாநல்லூா், பழங்கரை ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்கண்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

    பெருமாநல்லூா் துணை மின் நிலையம்: பெருமாநல்லூா், கணக்கம்பாளையம், காளிப்பாளையம், புதுப்பாளையம், சடையம்பதி, பூலுவப்பட்டி, பாண்டியன் நகா், எம்.தொட்டிப்பாளையம், மேற்குபதி, வலசுப்பாளையம், கந்தம்பாளையம், அய்யம்பாளையம், ஆண்டிப்பாளையம், நெருப்பரிசல், செட்டிப்பாளையம், வாவிபாளையம், தொரவலூா்.

    பழங்கரை துணை மின் நிலையம்: அவிநாசிலிங்கம் பாளையம், தங்கம் காா்டன், விஸ்வபாரதி பாா்க், பழங்கரை, தேவம்பாளையம், டீ பப்ளிக் பள்ளி, ஸ்ரீ ராம் நகா், நல்லி கவுண்டம்பாளையம், கைகாட்டி புதூா் ஒருபகுதி,ரங்கா நகா் ஒரு பகுதி, ராஜன் நகா், ஆா்.டி.ஓ ஆபீஸ், கமிட்டியா் காலனி, குளத்துப்பாளையம், வெங்கடாசலபதி நகா் ஆகிய பகுதிகள் ஆகும்.

    Next Story
    ×