search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெருமாநல்லூர் பகுதியில் நாளை மின்தடை
    X

    கோப்புபடம்.

    பெருமாநல்லூர் பகுதியில் நாளை மின்தடை

    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
    • பெருமாநல்லூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    திருப்பூர் :

    பெருமாநல்லூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 19-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: மொய்யாண்டம்பாளையம், லட்சுமி காா்டன், அப்பியா பாளையம், ஆண்டிபாளையம், வாரணாசிபாளையம், பெருமாநல்லூா், குன்னத்தூா் சாலை, கணக்கம்பாளையம், கஸ்தூரிபாய் நகா், கூத்தம்பாளையம் பிரிவு, கூத்தம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×