இறகு பந்து போட்டியில் பல்லடம் விவேகானந்தா பள்ளி மாணவிகள் சாதனை

மண்டல அளவிலான, குறுமைய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.12 வகுப்பு மாணவிகள் என். முகமதா, எஸ். அரிப்ரீத்தி முதலிடத்தில் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவிகளை படத்தில் காணலாம்.
வெற்றி பெற்ற மாணவிகளை படத்தில் காணலாம்.
Published on

பல்லடம் :

பல்லடத்தில் மண்டல அளவிலான, குறுமைய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.இதில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் இறகுப்பந்து போட்டியில், சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 12 வகுப்பு மாணவிகள் என். முகமதா, எஸ். அரிப்ரீத்தி, ஆகியோர் முதலிடத்தில் வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவிகளை,பள்ளி தாளாளர் சுகந்தி முத்துக்குமார், நிர்வாக அறங்காவலர் பிரேம் அஸ்வத், முதல்வர் லவ்லின் ராஜகுமாரி, மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள்,மாணவ,மாணவிகள் பாராட்டினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com