என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
உடுமலை அமராவதி அணையில் இருந்து மேலும் 5 நாட்கள் தண்ணீர் திறக்க உத்தரவு
Byமாலை மலர்9 July 2023 5:15 AM GMT
- நிலைப்பயிர்களை காக்கவும், குடிநீர் தேவைக்காகவும் கடந்த, 29ந் தேதி முதல் இன்று 9-ந்தேதி வரை நீர் திறக்கப்படுகிறது.
- வினாடிக்கு 440 கன அடி வீதம் 190.08 மில்லியன் கன அடி நீர் திறக்கப்பட உள்ளது.
உடுமலை:
உடுமலை அமராவதி அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு, 8 ராஜவாய்க்கால் பாசன நிலங்களுக்கு ஜூன் 1-ந் தேதி முதல் குறுவை நெல் சாகுபடிக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பழைய, புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு நிலைப்பயிர்களை காக்கவும், குடிநீர் தேவைக்காகவும் கடந்த, 29ந் தேதி முதல் இன்று 9-ந்தேதி வரை நீர் திறக்கப்படுகிறது.
இந்நிலையில் புதிய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ் உடுமலை, தாராபுரம் தாலுகாவிலுள்ள 25,500 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில், மேலும் 5 நாட்களுக்கு நீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.அதன் அடிப்படையில், நாளை 10ந் தேதி முதல், 15-ந் தேதி வரை பிரதான கால்வாயில் வினாடிக்கு 440 கன அடி வீதம் 190.08 மில்லியன் கன அடி நீர் திறக்கப்பட உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X