என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
எம்.நாதம்பாளையம் ஆதி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்- நாளை நடக்கிறது
Byமாலை மலர்12 Jun 2022 8:34 AM GMT (Updated: 12 Jun 2022 8:40 AM GMT)
- கும்பாபிேஷகம் நாளை 13-ந்தேதி காலை 9:30 மணி முதல் 10:30 மணிக்குள் நடைபெறுகிறது.
- கோபூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
அவிநாசி:
அவிநாசி ஒன்றியம் எம். நாதம்பாளையத்தில் உள்ள ஆதி விநாயகர் கோவில் கும்பாபிேஷகம் நாளை 13-ந்தேதி காலை 9:30 மணி முதல் 10:30 மணிக்குள் நடைபெறுகிறது.
இதனால் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து, ஊர்வலமாக தீர்த்த குடம் மற்றும் முளைப்பாலிகை எடுத்து சென்றனர். முன்னதாக ஆதி விநாயகர் கோவிலில்மஹா கணபதி ஹோமம், ஸ்ரீ லக்ஷ்மி ஹோமம், ஸ்ரீ நவகிரஹ ஹோமம், மற்றும் கோபூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X