என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அவிநாசியில் தடைசெய்யப்பட்ட 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
Byமாலை மலர்25 Sep 2022 8:37 AM GMT
- சுகாதார ஆய்வாளா் கருப்புசாமி உள்ளிட்ட குழுவினா் அந்தக்கடையில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
- கடை உரிமையாளருக்கு ரூ. 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அவிநாசி:
அவிநாசி- கோவை சாலையில் உள்ள உலா் பழக்கடையில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருப்பதாக பேரூராட்சி நிா்வாகத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலா் செந்தில்குமாா், சுகாதார ஆய்வாளா் கருப்புசாமி உள்ளிட்ட குழுவினா் அந்தக்கடையில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது கடையில் இருந்த தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், டம்ளா், தட்டு, மேசை விரிப்புகள் உள்ளிட்ட 1 டன் பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தனா். மேலும் கடை உரிமையாளருக்கு ரூ. 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X