என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருப்பூர் பாரப்பாளையம் அரசு பள்ளியில் புதிதாக சேர்ந்த குழந்தைகளுக்கு மாலை அணிவித்து வரவேற்பு
Byமாலை மலர்13 Jun 2023 7:07 AM GMT
- மாநகராட்சி எதிர்க்கட்சித்தலைவர் அன்பகம் திருப்பதி மாலை அணிவித்து வரவேற்பு கொடுத்தார்.
- முதல் நாள் வகுப்பிற்கு வருகை தந்த மாணவ, மாணவிகள்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி 42-வது வார்டு பாரப்பாளையம் பள்ளியில் விடுமுறை முடிந்து முதல் நாள் வகுப்பிற்கு வருகை தந்த மாணவ மாணவிகளுக்கும், அரசு பள்ளியில் புதிதாக சேர்ந்த குழந்தைகளுக்கும் மாநகராட்சி எதிர்க்கட்சித்தலைவர் அன்பகம் திருப்பதி மாலை அணிவித்து வரவேற்பு கொடுத்தார்.
இதில் தலைமை ஆசிரியர் அருணா மற்றும் ஆசிரியர் கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஆட்டோ கோவிந்தராஜ் ,அரிமா சுரேஷ் ,அரிமா பிரகாஷ் ,போதியப்பன் மற்றும் பொதுமக்கள்கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X