என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
உடுமலை தனியார் பஸ்களில் ஏர்ஹாரன்கள் பறிமுதல்
Byமாலை மலர்17 Dec 2022 4:13 AM GMT
- அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பெரும்பாலான வாகனங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது.
- 5 தனியார் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்து 40 ஆயிரம் ரூபாய் அதிகாரம் விதித்தனர்.
உடுமலை :
உடுமலை பகுதியில் ஒலி மாசு மற்றும் விபத்து ஏற்படுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பெரும்பாலான வாகனங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது.இது குறித்து புகார்கள் வரவே மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்
இதில் 5 தனியார் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்து 40 ஆயிரம் ரூபாய் அதிகாரம் விதித்தனர். சோதனை தொடர்ந்து நடத்தப்படும் என வட்டார போக்குவரத்து துறையினர் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X