என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
இளைஞர் திறன் திருவிழாவில் 173 பேர் தேர்வு
Byமாலை மலர்7 Aug 2022 10:17 AM GMT
- இளைஞர் திறன் பயிற்சிக்கு 352 பேர் கலந்து கொண்டனர்.
- திறன் பயிற்சிக்கு 173 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
பல்லடம் :
தமிழ்நாடு மாநில இயக்கம் ஊரக,நகர்ப்புற திருப்பூர் மாவட்டம் சார்பாக கிராமப்புற பகுதியை சார்ந்த படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கிடவும் இளைஞர் திறன் பயிற்சிக்கு இளைஞர்களை தேர்வு செய்திடவும், பல்லடம் வட்டார அளவிலான இளைஞர் திறன் திருவிழா பல்லடம் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்றது.
இதில் 352 பேர் கலந்து கொண்டனர். பல்வேறு திறன் பயிற்சிக்கு 173 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் 257 பயனாளிகளுக்கு புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட இயக்குநர் மதுமதி, உதவி திட்ட அலுவலர்கள் முத்து, லதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேஷ், பல்லடம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தாமஸ் கிருஷ்டோபர்,ஜெகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X