என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மண் கடத்திய 2 லாரி பறிமுதல்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி பகுதியில் இருந்து புதுப்பேட்டை பகுதிக்கு செல்லும் சாலையில் நேற்று திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக சென்ற 2 டிப்பர் லாரி மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் அரசு அனுமதி இன்றியும் மற்றும் உரிய உரிமம் இல்லாமல் மண் எடுத்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் 2 டிப்பர் லாரிகளையும் பறிமுதல் செய்தனர்்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X