ஊராட்சி ஒன்றிய பள்ளியில் அதிகாரி ஆய்வு

வண்ணம் தீட்டுதல் போன்ற பணிகளை பார்வையிட்டார் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்
ஊராட்சி ஒன்றிய பள்ளியில் அதிகாரி ஆய்வு
Published on

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அடுத்த ராமசாணிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மேற்கு ஆரணி வட்டாரக்கல்வி அலுவலர் அருணகிரி திடீர் ஆய்வு செய்தார்.

பள்ளி வளாகம், வகுப்பறை வண்ணம் தீட்டுதல் பள்ளியின் நுழைவு வாயில் போன்ற பணிகளை பார்வையிட்டார்.

இதில் பள்ளி தலைமையாசிரியை தாமரைச்செல்வி சமூக ஆர்வலர் க.பிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com