search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் 2 நாட்கள் மூடல்
    X

    நெல்லை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் 2 நாட்கள் மூடல்

    • சென்னை மதுவிலக்கு ஆயத்துறை ஆணையர் உத்தரவுப்படி, வருகிற 16-ந் தேதி (திங்கட்கிழமை) திருவள்ளுவர் தினம், 26-ந் தேதி (வியாழக்கிழமை) குடியரசு தினம் ஆகிய தினங்களை முன்னிட்டு தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் (டாஸ்மாக்) நடத்தப்படும் மதுபானக்கடைகள் அனைத்தும் மூட வேண்டும்
    • நெல்லை மாவட்டத்தில் உள்ள மதுபானக்கடைகள் அனைத்தும் 16-ந் தேதி, 26-ந் தேதி ஆகிய 2 நாட்கள் மூடப்பட்டிருக்கும் என கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

    நெல்லை:

    சென்னை மதுவிலக்கு ஆயத்துறை ஆணையர் உத்தரவுப்படி, வருகிற 16-ந் தேதி (திங்கட்கிழமை) திருவள்ளுவர் தினம், 26-ந் தேதி (வியாழக்கிழமை) குடியரசு தினம் ஆகிய தினங்களை முன்னிட்டு தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் (டாஸ்மாக்) நடத்தப்படும் மதுபானக்கடைகள், அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், கிளப்புகள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    எனவே நெல்லை மாவட்டத்தில் உள்ள மதுபானக்கடைகள், அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், கிளப்புகள் மற்றும் தங்கும் விடுதிகளுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் அனைத்தும் 16-ந் தேதி, 26-ந் தேதி ஆகிய 2 நாட்கள் மூடப்பட்டிருக்கும் என கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×