ஸ்ரீபெரும்புதூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

ஸ்ரீ பெரும்புதூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

ஸ்ரீ பெரும்புதூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் தலைமையில், போக்குவரத்து ஆய்வாளர் கார்த்திக், ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com