search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையில் நின்றபோது பெண்ணிடம் நகை பறிப்பு
    X

    கடையில் நின்றபோது பெண்ணிடம் நகை பறிப்பு

    • மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கலைச்செல்வியின் கழுத்தில் இருந்த ஒரு பவுன் செயினை பறித்து தப்பி சென்று விட்டனர்.
    • பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்

    பொன்னேரி:

    பொன்னேரி அண்ணாநகரை சேர்ந்தவர் கலைச்செல்வி. இவர் பொன்னேரி அடுத்த சயனாவரம் பகுதியில் உள்ள கடையில் காய்கறிகள் வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கலைச்செல்வியின் கழுத்தில் இருந்த ஒரு பவுன் செயினை பறித்து தப்பி சென்று விட்டனர். இந்த காட்சி கடையில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது. இதனை வைத்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×