என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தண்டையார்பேட்டையில் 2 டன் எடையுள்ள போலி பெருங்காயம் பறிமுதல்
BySuresh K Jangir7 Jan 2023 6:17 AM GMT
- பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமேகலை தலைமையில் தண்டையார்பேட்டை எம்.சி.எம்.கார்டன் பகுதியில் உள்ள குடோனில் சோதனை செய்தனர்.
- கொருக்குப்பேட்டை, ஆர்.கே.நகர் உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்ததில் சுமார் 2 டன் அளவிலான போலி பெருங்காயம், பிரபல நிறுவனத்தின் போலி ஸ்டிக்கர் கைப்பற்றப்பட்டது.
ராயபுரம்:
பிரபல நிறுவனத்தின் கூட்டு பெருங்காயம் பெயரில் போலியாக அதே போன்று பெருங்காயங்கள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுவதாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது.
பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமேகலை தலைமையில் தண்டையார்பேட்டை எம்.சி.எம்.கார்டன் பகுதியில் உள்ள குடோனில் சோதனை செய்தனர். அதேபோன்று கொருக்குப்பேட்டை, ஆர்.கே.நகர் உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்ததில் சுமார் 2 டன் அளவிலான போலி பெருங்காயம், பிரபல நிறுவனத்தின் போலி ஸ்டிக்கர் கைப்பற்றப்பட்டது.
இதன் உரிமையாளர் யார் என்ற விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X