என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆசிரியர் தாக்கியதில் மாணவன் காயம்- தனியார் பள்ளி முற்றுகை
ByMaalaimalar10 July 2023 6:39 AM GMT
- பிளஸ்-2 மாணவரை உடற்பயிற்சி ஆசிரியர் தாக்கியதாக தெரிகிறது.
- பொன்னேரி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.
பொன்னேரியை அடுத்த திரு ஆயர்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 மாணவரை உடற்பயிற்சி ஆசிரியர் தாக்கியதாக தெரிகிறது. இதில் மாணவனுக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து பொன்னேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த நிலையில் உடற்கல்வி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று காலை மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் தனியார் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பொன்னேரி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X