search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மாவட்டத்தில் இ-சேவை மையங்கள் நடத்த விண்ணப்பிக்க அழைப்பு
    X

    சேலம் மாவட்டத்தில் இ-சேவை மையங்கள் நடத்த விண்ணப்பிக்க அழைப்பு

    • இ-சேவை மையம் திட்டத்தின் கீழ் இ-சேவை மையங்களை நடத்த ஆர்வமுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
    • இணைய முறையில் மட்டுமே விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.

    சேலம்:

    தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் சார்பில் அனைவருக்கும் இ-சேவை மையம் திட்டத்தின் கீழ் இ-சேவை மையங்களை நடத்த ஆர்வமுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

    இணைய முறையில் மட்டுமே விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். இந்த திட்டத்தை பற்றிய கூடுதல் தகவல் பெறவும், ஆன்லைனில் விண்ணப்பிக் கவும் https://tnesevai.tn.gov.in/ அல்லது https://tnega.tn.gov.in/. என்ற இணைய முகவரியை பயன்படுத்தலாம்.

    விண்ணப்பங்களை இந்த விவரம் வெளியிடப்பட்ட நாள் முதல் வருகிற 30-ந் தேதி வரை பதிவு செய்ய லாம். கிராமப்புறங்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.3 ஆயிரம் மற்றும் நகர்ப்பு றத்திற்கு ரூ.6 ஆயிரம் செலுத்த வேண்டும். மேலும் அருகே உள்ள இ-சேவை மையங்களின் தகவல்களை https://tnega.tn.gov.in/ இணைய தளத்தில் காண லாம் என்று சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×