

சென்னை:
இந்திய குடியரசு கட்சியின் (அத்வாலே) முப்பெரும் விழா வருகிற 2-ந் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இதில் மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே பங்கேற்கிறார்.
கட்சியின் மாநில தலைவர் டாக்டர் எம்.ஏ.சூசை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். தலைமை நிலைய செயலாளர் மனோகரன் இதனை தெரிவித்துள்ளார்.