search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டாஸ்மாக் கடைகள் 1-ந் தேதி அடைப்பு
    X

    டாஸ்மாக் கடைகள் 1-ந் தேதி அடைப்பு

    • டாஸ்மாக் கடைகள் 1-ந் தேதி அடைக்கப்படுகிறது.
    • விதிமுறைகளை மீறி மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மே தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும், அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்களும், உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் மற்றும் உரிமம் பெற்று இயங்கி வரும் மதுபான விற்பனைக் கூடங்கள் ஆகியவற்றில் மதுபான விற்பனை செய்வதை நிறுத்தம் செய்யும் வகையில் வருகிற 1-ந் தேதி (திங்கட்கிழமை) அன்று முழுமையாக மூடி வைக்க ஆணையிடப்படுகிறது. மேற்கண்ட நாளில் விதிமுறைகளை மீறி மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×