search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நம்புதாளையில் நீர், மோர் பந்தல் திறப்பு
    X

    நம்புதாளையில் நீர், மோர் பந்தல் திறப்பு

    • நம்புதாளையில் நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது.
    • தரணி முருகேசன் தலைமை தாங்கினார்.

    தொண்டி

    தொண்டி அருகே உள்ள நம்புதாளையில் பாரதிய ஜனதா கட்சியின் ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவின் சார்பில் நீர், மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தலைமை தாங்கினார்.

    ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் குருஜி, மாவட்ட பார்வையாளாளர் முரளீதரன், ஒன்றிய தலைவர் துரை ஜெய பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலாளர் மணிமாறன் வரவேற்றார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆர்.எஸ்.மங்களம் ஒன்றிய செய லாளர் கானாட்டாங்குடி சூர்யா, ஒன்றிய இளை ஞரணி பொதுச்செயலாளர் அ.மணக்குடி சுரேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.மாவட்ட அமைப்புசாரா துணை தலைவர் ரத்னக் குமார் நன்றி கூறினார்.

    பொதுமக்களுக்கு தர்பூசணி பழம், நீர், மோர் வழங்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×