என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு
Byமாலை மலர்9 Jan 2023 6:15 AM GMT
- மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
- புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள சேவுகம்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன் இவரது மனைவி தனுஷ்யா (வயது 26). இந்த தம்பதிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.இந்நிலையில் கணவன், மனைவிக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சமபவத்தன்று ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த பாலமுருகன் அருகில் கிடந்த கட்டையை எடுத்து மனைவியை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த தனுஷ்யா மருத்துவமனையில் சிகிச்சை ெபற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து தனுஷ்யா செம்பட் டிவிடுதி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X