search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டையில் 8662 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா
    X

    புதுக்கோட்டையில் 8662 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா

    • புதுக்கோட்டையில் 8662 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது
    • விராலிமலை வட்டத்தில் 680 பயனாளிகள் பயனடைந்துள்ளன

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில், புதுக்கோட்டை மாவட்டத்தில் குடியிருப்பு மனைக்கு வீட்டுமனைப் பட்டா பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆலங்குடி வட்டத்தில் 1,282 பயனாளிகளுக்கும், திருமயம் வட்டத்தில் 993 பயனாளிகளுக்கும், கந்தர்வக்கோட்டை வட்டத்தில் 768 பயனாளி களுக்கும், கறம்பக்குடி வட்டத்தில் 387 பயனாளிகளுக்கும், புதுக்கோட்டை வட்டத்தில் 426 பயனா ளிகளுக்கும், இலுப்பூர் வட்டத்தில் 539 பயனாளி களுக்கும், குளத்தூர் வட்டத்தில் 864 பயனாளிகளுக்கும், பொன்னமராவதியில் 840 பயனாளிகளுக்கும், விராலிமலை வட்டத்தில் 680 பயனாளிகளுக்கும், அறந்தாங்கி வட்டத்தில் 874 பயனாளிகளுக்கும், ஆவுடை யார்கோயில் வட்டத்தில் 354 பயனாளிகளுக்கும், மணமேல்குடி வட்டத்தில் 655 பயனாளிகளுக்கும் என ஆக மொத்தம் விலையில்லா வீட்டுமனைப் பட்டா நத்தம் பிரிவில் 8,662 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.





    Next Story
    ×