search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நல்லமனார்கோட்டையில்  நாளைமறுநாள் மின்தடை
    X

    கோப்பு படம்

    நல்லமனார்கோட்டையில் நாளைமறுநாள் மின்தடை

    • நல்லமனார்கோட்டை துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறஉள்ளது.
    • காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்வினியோகம் இருக்காது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே நல்லமனார்கோட்டை துணைமின்நிலையத்தில் நாளை மறுநாள் 16-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறஉள்ளது.

    எனவே அன்றுகாலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை குளத்தூர், சூடாமணிபட்டி, காள ணம்பட்டி, புளியமரத்து ப்பட்டி, நாயக்கனூர், நல்லமனார்கோட்ைட, கொசவபட்டி, சுந்தரபுரி, காமாட்சிபுரம், எஸ்.ஜி.பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினி யோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×