search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடுவாய் பகுதியில் நாளை மின்தடை
    X

    கொடுவாய் பகுதியில் நாளை மின்தடை

    • துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
    • அலகுமலை ஒரு பகுதி, காட்டூா் ஒரு பகுதி, உகாயனூா் ஆகிய பகுதிகள் ஆகும்.

    பல்லடம் :

    பல்லடம் அருகேயுள்ள தெற்கு அவிநாசிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 22-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின்வாரிய செயற்பொறியாளா் (பொறுப்பு) ஹரிபாஸ்கா் தெரிவித்துள்ளாா்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: கொடுவாய், வெள்ளியம்பாளையம், வினோபா நகா், கொசவம்பாளையம், கருணைபாளையம் பிரிவு, செங்கோடம்பாளையம், அய்யம்பாளையம், பள்ளிபாளையம், கோவில்பாளையம், தொட்டிபாளையம், பொல்லிகாளிபாளையம், தெற்கு அவிநாசிபாளையம், வடக்கு அவிநாசிபாளையம் ஒரு பகுதி, அலகுமலை ஒரு பகுதி, காட்டூா் ஒரு பகுதி, உகாயனூா் ஆகிய பகுதிகள் ஆகும்.

    Next Story
    ×