search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்வேறு பகுதிகளில் 19-ந் தேதி மின்தடை
    X

    பல்வேறு பகுதிகளில் 19-ந் தேதி மின்தடை

    • பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
    • கும்பகோணம் அர்பன் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அண்ணாசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 19ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பள்ளியக்ராஹரம், பள்ளியேரி, திட்டை, பாலோபநந்தவனம், கங்கான்திடல், நாலுகால் மண்டபம், அரண்மனை பகுதிகள், திருவையாறு, கண்டியூர், நடுக்கடை, மேலதிருப்பூந்துருத்தி, நடுக்காவேரி, திருவாலம்பொழில், விளார், மறியல், போஸ்டல் காலனி, ஆர்.எம்.எஸ் காலனி, நாஞ்சிக்கோட்டை, காவேரி நகர், வங்கி ஊழியர் காலனி, இ.பி.காலனி, மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கும்பகோணம் அர்பன் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் வரும் 19ம் தேதி நடப்பதால் காலை 9 மணி முதல் 5 மணி வரை குடந்தை நகர் முழுவதும், கொர நாட்டுக்கருப்பூர், செட்டிமண்டபம், மேலக்காவேரி பகுதிகளில் மின்சாரம் இருக்காது. இத்தகவலை குடந்தை நகர் இயக்கமும், பராமரிப்பு உதவி செயற்பொறியாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

    தஞ்சை மின்வாரிய உதவி செயற்பொறியளார் இளஞ்செழியன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாதாந்திர பராமாரிப்பு பணிகள் காரணமாக வரும் 19ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வல்லம், வல்லம்புதூர், மொன்மையம்பட்டி, குருவாடிப்பட்டி, நாட்டாணி, திருமலைசமுத்திரம், செங்கிப்பட்டி, புதுக்குடி, வெண்டையம்பட்டி, வள ம்பகுடி, ராயமுண்டான்பட்டி, ஆச்சாம்பட்டி, பாளையப்பட்டி, அள்ளூர், அம்மையகரம், தென்னங்குடி, பிள்ளையார் நத்தம், சக்கரைநத்தம், களிமேடு, பனவெளி, கரம்பை, கள்ளப்பெரம்பூர் மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×