search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி
    X

    விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி

    • பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக்கூடாது பதிலாக மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    மதுக்கூர்:

    தஞ்சை மாவட்ட கலெ க்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுரைப்படி மதுக்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடைபெற்று வருகி றது. அதன்படி மதுக்கூர் அருகே ஆலத்தூரில் ஊராட்சி மன்றதலைவர் ஜோதிலட்சுமி விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

    இதில் 250- க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், ஊராட்சி மன்ற உறுப்பி னர்கள், ஊராட்சிசெய லாளர், வட்டார ஒருங்கி ணைப்பாளர், சுகாதார ஊக்குனர்,தூய்மை காவல ர்கள் கலந்து கொண்டு பிளா ஸ்டிக் பைகளை பயன்படுத்தக்கூடாது, மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும் என்று விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர். மேலும் பட்டுக்கோட்டை விதைகள் அமைப்புசார்பில் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் பற்றி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்ப ட்டது.

    Next Story
    ×