விபத்தில் இறந்தவரின் வாரிசுதாரருக்கு காப்பீட்டு தொகை வழங்கல்

விபத்தில் உயிரிழந்த ராமனின் வாரிசுதாரரான அவரது மனைவி நீலா என்பவருக்கு காப்பீட்டு தொகை வழங்கப்பட்டது.ரூ.30 லட்சத்துக்கான காசோலையை கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.
விபத்தில் இறந்தவரின் வாரிசுதாரருக்கு கலெக்டர் மகாபாரதி காப்பீட்டு தொகை வழங்கினார்.
விபத்தில் இறந்தவரின் வாரிசுதாரருக்கு கலெக்டர் மகாபாரதி காப்பீட்டு தொகை வழங்கினார்.
Published on

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம் புதுப்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கி கிளை சார்பில், விபத்தில் உயிரிழந்த ராமனின் வாரிசுதாரரான அவரது மனைவி நீலா என்பவருக்கு விபத்து காப்பீட்டு தொகை ரூ.30 லட்சத்துக்கான காசோலையை கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.

அருகில் பாரத ஸ்டேட் வங்கி நாகை மண்டல மேலாளர் ராதாகிருஷ்ணன், மயிலாடுதுறை முதன்மை மேலாளர் ராமநாதன், புதுப்பட்டினம் கிளை மேலாளர் ஹேம்நாத் மற்றும் பலர் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com