search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நந்திவரம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நர்சு தூக்குப்போட்டு தற்கொலை
    X

    நந்திவரம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நர்சு தூக்குப்போட்டு தற்கொலை

    • ராஜேஸ்வரி ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள குடியிருப்பில் தங்கி வேலை பார்த்து வந்தார்
    • சம்பவத்தன்று உடன் தங்கி இருந்த 3 பெண் ஊழியர்கள் பணிக்கு சென்றனர்.

    வண்டலூர்:

    நந்திவரம் கூடுவாஞ்சேரியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு விழுப்புரத்தை சேர்ந்த ராஜேஸ்வரி (வயது20) நர்சாக வேலை பார்த்து வந்தார். இவர் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள குடியிருப்பில் தங்கி வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று உடன் தங்கி இருந்த 3 பெண் ஊழியர்கள் பணிக்கு சென்றனர். ராஜேஸ்வரி மட்டும் தனியாக இருந்தார்.

    இந்த நிலையில் ராஜேஸ்வரி அறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×