search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பசும்பொன்னில் தேவர் சிலைக்கு  கே.சி. திருமாறன் மாலை அணிவித்து மரியாதை
    X

    பசும்பொன் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு கே.சி. திருமாறன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

    பசும்பொன்னில் தேவர் சிலைக்கு கே.சி. திருமாறன் மாலை அணிவித்து மரியாதை

    • பசும்பொன்னில் தேவர் சிலைக்கு கே.சி. திருமாறன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவரின் 115-வது ஜெயந்தி விழா மற்றும் 60-வது குருபூஜை விழாவை முன்னிட்டு தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இருந்து 300 வாகனங்களில் பசும்பொன் தேவர் ஆலயத்திற்கு சென்றனர்.

    அங்கு தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் கே.சி.திருமாறன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் ராஜேஷ், மாநில இளைஞரணி தலைவர் சபரி, இளைஞரணி பொதுச் செயலாளர் சோலை அறிவழகன், மாநில பொருளாளர் நாட்டார் முத்தையா.

    மாநில அமைப்பு செயலாளர் தங்கம், மாநில ஐ.டி.விங் தலைவர் விஜயராஜன்,மாநில தொண்டரணி தலைவர் ஸ்ரீராம், மாநில வர்த்தக அணி செயலாளர் ஆழ்வார்புரம் ஆனந்த், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் பிரதீப். மாநில செயலாளர் மாரிமறவன், தேனி மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர் தெய்வம், கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் பாண்டியராஜன், திண்டுக்கல் மாவட்ட தலைவர் செல்லப்பாண்டி, திண்டுக்கல் மாவட்ட பொதுச் செயலாளர் விஜி.

    மதுரை மாவட்ட பொதுச் செயலாளர் ஊமச்சிகுளம் சுரேஷ், மதுரை இளைஞரணி தலைவர் ராஜாமாறன், வடக்கு மாவட்ட தலைவர் கரிகாலன், மக்கள் தொடர்பு அதிகாரி முத்துசரவணன்,மற்றும் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×