search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புகழிமாலை முருகன் கோவிலில் சிறப்பு பூஜை
    X

    புகழிமாலை முருகன் கோவிலில் சிறப்பு பூஜை

    • புகழிமாலை முருகன் கோவிலில் சிறப்பு பூஜை
    • வாசனை திரவியங்களால் அபிஷேகம்

    கரூர்

    வேலாயுதம்பாளையத்தில் பிரசித்த பெற்ற புகழிமழை முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கார்த்திகை முதல் நாளையொட்டி சுவாமிக்கு காவேரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டது. பின்னர் சுவாமிக்கு பால், பழம், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×