என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 உயர்வு
- பவுன் ரூ. 38,280-ல் இருந்து ரூ.38,400 ஆக உயர்ந்துள்ளது.
- கிராம் ரூ. 4,785-ல் இருந்து ரூ. 4,800 ஆக அதிகரித்து உள்ளது.
நாகர்கோவில்:
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.
நாகர்கோவிலில் நேற்று தங்கம் கிராம் ரூ. 4785-க்கு விற்பனையானது.
இன்று கிராம் ரூ. 4,800 ஆக அதிகரித்து உள்ளது.
பவுன் ரூ. 38,280-ல் இருந்து ரூ.38,400 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 120 அதிகரித்துள்ளது.
Next Story






