என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தேனி மாவட்டத்தில் சூதாடிய கும்பல் கைது
Byமாலை மலர்23 Jun 2022 5:04 AM GMT
- தேனி அருகே உப்பார்பட்டி பகுதியில் வீரபாண்டி போலீசார் ரோந்து சென்றனர்.
- சூதாடிய 3 பேரை கைது செய்து சீட்டுக்கட்டு மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.
தேனி:
தேனி அருகே உப்பார்பட்டி பகுதியில் வீரபாண்டி போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கிருந்த காலி இடத்தில் சூதாடிய கணேசன்(62), அமர்நாத்(35), விமல்குமார், மாரிமுத்து(46) ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து பணம் மற்றும் சீட்டுக்கட்டை பறிமுதல் செய்தனர். இதேபோல் கண்டமனூர் போலீசார் எம்.சுப்புலாபுரம் பெரியஓடை பகுதியில் ேராந்து சென்றனர்.
அப்போது அங்கு சூதாடிய சரவணராஜா(41), சுப்பிரமணி(67), மகாராஜன்(46) ஆகிய 3 பேரை கைது செய்து சீட்டுக்கட்டு மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X